Friday, November 27, 2009

நாம் இந்தியர்

இனத்தால்
மதத்தால்
மொழியால்
நாம்
வேறு வேறு என்றாலும்
உணர்வால் நாம் இந்தியர்.....
காவிரியும், முல்லை பெரியாரும்
பிரச்சினை ஆகாத வரை...

6 comments: